Tag: நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்

நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்

மீனவர்தினத்தை முன்னிட்டு மன்னார் நகர  மண்டபத்தில்  கார்த்திகை  21 இன்று காலை 11 மணியளவில் MSEDO அமைப்பின் தலைவர் திருவாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில்வடமாகாணத்தில்  உள்ள மீன்  பிடியை வாழ்வாதாரமாக  கொண்ட ஆண் மற்றும் பெண் மீனவர்கள் சுமார் 500 மீனவ  பிரதி நிதிகளின் பங்குபற்றுதலுடன்   இடம் பெற்றது.  “நிலை மாறும்  நீதியும் மீனவர்களுடைய வாழ்வும்”  என்ற  கருப்பொருளில்  இடம் பெற்ற இந்த நிகழ்வை  மன்னார் சமூக  பொருளாதார  மேம்பாட்டுக்கான […]