Tag: அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி

இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி

இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி 2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய பணத்தொகை தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் […]