Thursday , January 30 2025
Home / Tag Archives: tamil news tamil (page 11)

Tag Archives: tamil news tamil

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு

மைத்திரி அநுர குமார

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு தனது நண்பரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் சர்ச்சை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனியாக இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. சைட்டம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாதென தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில் அவராலேயே நியமிக்கப்பட்ட குழு வலியுறுத்தியிந்த நிலையில் இன்று ஏன் அவர் …

Read More »

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை

கேப்பாபுலவு காணி மீட்பு

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை கேப்பாபுலவு கிராம மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாவது நாளாகவும் சிவலிங்க பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பகுதியிலுள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை என்பவரே இந்த பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார். …

Read More »

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம்

கேப்பாபுலவு போராட்டம்

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத …

Read More »

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க, பா.ஜ.க.

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து …

Read More »

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வம்

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் – முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் …

Read More »

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன்

இசை அமைப்பாளர் கங்கை அமரன்

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் கங்கை அமரன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக இசை அமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீதான அதிருப்தியை தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு …

Read More »

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் வீடு முன்பு அவரது ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, அண்ணா நகர், கோயம்பேடு …

Read More »

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதாக தீர்மானம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதாக தீர்மானம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, சசிகலா ஆட்சி அமைக்க கவர்னர் காலதாமதம் செய்கிறார் என புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.                            

Read More »

பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் அறிக்கை

பதவி விலகும்படி மு.க.ஸ்டாலின்

பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் அறிக்கை பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயத்தின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அ.தி.மு.க.வில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை …

Read More »

எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.

ஆதரவு பெரும்பான்மை

எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ். முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன். ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன். முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன். கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான். இவ்வாறு …

Read More »