Friday , April 19 2024
Home / Tag Archives: tamil news live

Tag Archives: tamil news live

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது! அமெரிக்க டொலருகு்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 …

Read More »

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு …

Read More »

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு - அரவிந்தகுமார்

இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கிறது இலங்கை அரசு – அரவிந்தகுமார் இலங்கை ஜனநாயக பாதையில் இருந்து விலகி தற்போது மெதுவாக இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். சுமார் 200 வருடகாலமாக மின்சாரம் இன்றி அவதிப்பட்ட லுணுகலை பார்க் 50 ஏக்கர் தனியார் தோட்டத்திற்கான மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா …

Read More »

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய

கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல …

Read More »

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன்

இரா.சம்பந்தன்

பேச்சு வார்த்­தை­ நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­தபாய ராஜ­பக்ச அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார். வேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான …

Read More »

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலால்

டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்­த­ளையில் டெங்கு காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட பதி­னொரு வயது பாட­சாலை சிறுவன் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்துள்ளார். குறித்த சம்­ப­வ­ம் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்­தளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு அங்­கி­ருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். எனினும் சிகிச்சை பல­னின்றி அன்­றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக …

Read More »

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!

கனமழை இலங்கை நாடாளுமன்றம்

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் …

Read More »

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!

ஞானசாரரை தீயிட்டு

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா். முல்லைத்தீவில் …

Read More »

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை …

Read More »

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!

அரசாங்கம் கோத்தபாயவை கைது

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் …

Read More »