Thursday , May 15 2025
Home / Tag Archives: online tamil news (page 9)

Tag Archives: online tamil news

பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை

சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி - எம்.பி.தம்பிதுரை

பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே …

Read More »

கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்

கொறடாவின் உத்தரவை-ஓ.பி.எஸ்

கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரானார். நேற்று முன்தினம் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான உடனேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு …

Read More »

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி …

Read More »

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு …

Read More »

முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு

முதல்வராக எடப்பாடி பழனிசாமி

முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு ‘இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை’- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் …

Read More »

இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை

காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர்

இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை இங்கிலாந்தில் நோயாளிக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் சசியேந்திர அமரகிரி (59). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரிடம் ஒரு பெண் வயிற்று கோளாறுக்கு சிகிச்சை பெறவந்தார். சிகிச்சை அளித்து அனுப்பி விட்டு இப்பெண்ணுக்கு டாக்டர் அமரகிரி காதல் ரசம் சொட்ட கடிதம் எழுதினார். …

Read More »

இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை!

பேஸ்புக் தடை

இலங்கையில் பேஸ்புக் தடை செய்ய நடவடிக்கை! இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக …

Read More »

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்

காணிகள் விடுவிக்கும்

காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை …

Read More »

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு ஜெயலலிதா அண்ணன் மகள்

நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல தீர்ப்பு – ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: சொத்து குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் தான் செல்கிறார்கள். இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெ., விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்கு பதவியை …

Read More »

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்

பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் …

Read More »