மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து …
Read More »கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம்
கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் – கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்றது இதில் பணமதிப்பிற்க்க நடவடிக்கைகளால் இரவு பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்ககோரியும் மத்திய அரசின் நீதித்துறை சீர்திருத்தங்கலை எதிர்த்தும் ஒரு …
Read More »