பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். பல்வேறு நாடுகள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவும் தனது ஒப்புதலை கடந்தாண்டு அளித்தது. இந்த நிலையில், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை …
Read More »ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா
ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்திற்கு பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வுகள் நடைபெற்று வந்தது. மராட்டிய …
Read More »