தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக சேர்த்து அந்தவாக்கில் வெற்றிபெற்று அந்த ஒட்டுமொத்த வாக்குகளை கொண்டு தனிப்பட்ட சலுகைகளுக்காக கடந்த அரசாங்கத்திடம் மொத்தமாக விற்ற வியாபாரிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு தீர்வுமில்லை அபிவிருதியுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். ஸ்ரீ லங்கா பொதுஜன …
Read More »மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம்
மஹிந்த நடத்துவது அதிகாரப் போராட்டம்: தமிழர்கள் நடத்துவது உரிமைப் போராட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்திற்கும், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் 4 – மாஞ்சோலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், தெற்கிலே அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே …
Read More »