தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்டதினால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் கலந்துகொள்வதற்கு ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த பிரேரணையை முன்வைத்தார். பிரேரணை வாக்கெடுப்பு விடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு …
Read More »