ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்பதை மேற்குலக நாடுகளுக்கு தான் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள நீதிபதிகள் ஏனைய உலக நாடுகளின் நீதிபதிகளை விட கல்வியிலோ அனுபவத்திலோ ஆற்றலிலோ எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற …
Read More »