ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் …
Read More »