ஸ்ரீலங்கா படையினர் குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை குறைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் …
Read More »