Tag: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ!

தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய பேசிய வைகோ, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். குறித்த வழக்கானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று வைகோ […]