Sunday , April 20 2025
Home / Tag Archives: மைத்திரிபால சிறிசேன (page 5)

Tag Archives: மைத்திரிபால சிறிசேன

பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி

பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது - மைத்திரி

பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி பிரிந்து சென்று செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என வலியுறுத்திய மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள …

Read More »

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது

மைத்திரி

மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், பொருளாதார விடுதலையை நோக்கியே நாம் தீர்மானத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். இதனாலேயே 2017ஆம் ஆண்டினை நாம் வறுமையை இல்லாதொழிக்கும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். சர்வதேச ஆதரவையும், நன்மதிப்பையும் …

Read More »