கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த அணி வாங்கி உள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் உறுப்பினரும் அடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைந்து அதன் உறுப்பினர்களை மஹிந்த அணியுடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முன்னெடுத்துள்ளார். நேற்றைய தினம் …
Read More »