இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல் இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதென்றும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே செயற்படுகின்றதெனவும் மலையக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த இரு வாரங்களை கடந்தும் வீதியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உடனடியாக இம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க …
Read More »