மைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்! அம்பாறை பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம தமிழ்மக்கள் காணிகளை மீட்க போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களின் போராட்டம் நேற்று 450வது நாளை எட்டியது. இந்த நிலையில், வடக்கு கிழக்கில் கையகப்பட்டுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதென்ற ஜனாதிபதியின் திட்டத்தின் ஒரு அங்கமாக குறித்த மக்களின் காணிகளும் பொதுமக்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 …
Read More »