Wednesday , October 15 2025
Home / Tag Archives: மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!

Tag Archives: மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!

மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!

பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் …

Read More »