குளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… இந்த உலகம் முழுவதும் பலரும் பல்வேறு விதமாக பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கைப்பேசியின் ஆதிக்கத்தால் பலர் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசியின் மூலமாக மின்சாரம் தாக்கி, ரஷிய இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சார்ந்த இளம் பெண்ணின் பெயர் எவ்ஜீனியா சுல்யாதியேவா(26). இவர் அங்குள்ள …
Read More »