Wednesday , October 15 2025
Home / Tag Archives: பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

Tag Archives: பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் சிறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கின் சந்தேகநபர்களான பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் …

Read More »