பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பின் பெயரை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது. பிரதம நீதியரசருக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால் உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சபாநாயகர் கரு …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியோம்: ஜனாதிபதி திட்டவட்டம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்பதை மேற்குலக நாடுகளுக்கு தான் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் உள்ள நீதிபதிகள் ஏனைய உலக நாடுகளின் நீதிபதிகளை விட கல்வியிலோ அனுபவத்திலோ ஆற்றலிலோ எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர் எனக் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற …
Read More »