கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் திகண பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வாணிப நிலையங்கள் பல வீடுகள் ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த வன்முறைகளினால் திகண பிரதேசம் எங்கும் போர்க்களம் போல காட்சியளித்தது. வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதாலும் முஸ்லிம்களின் வீடுகள் வாணிப நிலையங்கள் எரிக்கப்பட்டதாலும் எங்கும் கருமையான புகை மூட்டமாக இருந்தது. இதனிடையே திகண பகுதியில் …
Read More »