பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது பக்ஷில் ராஜபக்ச, பத்தரமுல்லையிலுள்ள தனது இல்லத்தில சுய மருத்துவ சோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள் …
Read More »சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை
சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளன. …
Read More »