பக்கசார்பற்ற செயன்முறைகளை ஸ்ரீலங்கா உறுதிப்படுத்த வேண்டும்: பிரித்தானியா நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற செயன்முறைகளை உறுதிப்படுத்துவது முக்கியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர், “நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையே பிரித்தானியா …
Read More »