மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த …
Read More »வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி
வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என இந்தோனேசியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் …
Read More »