தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் உள்ளது என்று மா. பாண்டியராஜன் கூறினார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி சென்னை பாடியில் இருந்து அய்யா வைகுண்டர் தேரோட்டம் நடந்தது. தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூரில் …
Read More »மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல் மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு …
Read More »பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்
பா.ஜ.வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் பயணம் மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 25) மணிப்பூர் செல்ல உள்ளார். பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு …
Read More »மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு
மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மராட்டியத்தில் மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிடுகிறார்கள். 3.77 கோடி வாக்காளர்கள் …
Read More »ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி
ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இத்தேர்தல் உதாரணம் – பிரதமர் மோடி ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முட்டாளாக்க முடியாது : உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார …
Read More »