கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் …
Read More »தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி
தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி டாஸ்மாக் வழிகாட்டி, அறிவிப்புப் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் – அன்புமணி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி மற்றும் அறிவிப்புப் பலகைகள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக …
Read More »