ஜார்கண்ட் மாநிலத்தில் டாக்டர் ஒருவர் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொன்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் வசித்து வருபவர் அனில் பான்டா. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார், பான்டாவின் மனைவியின் மேல்சிகிச்சைக்காக மற்றோரு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அவரும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரது மனைவிக்கு …
Read More »பேஸ்-புக் அதிபருக்கு தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு
பேஸ்-புக் அதிபருக்கு தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு படிப்பை பாதியில் நிறுத்திய ‘பேஸ்-புக்’ அதிபரின் தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் ஷூக்கர் பெர்க். அவர் இந்த வலைத்தளம் தொழில் மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து உள்ளார். இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் …
Read More »