தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் …
Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய …
Read More »பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்
பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப் பாயும் காளைகளை பிடிக்க 1607 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர், 850 காளைகளுடன் 1607 மாடுபிடி வீரர்களுடனும் இன்று தொடங்கியது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் …
Read More »ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள்.
Read More »