ஐ.நா அமர்வு நாளை ஆரம்பம் : மங்கள தலைமையிலான குழு ஜெனிவா பயணம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இருவரும் ஜெனிவா அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த …
Read More »