மன்னார் சாந்திபுர கிராம மக்கள் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கடந்த 15-11-2017 அன்று மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொன்டனர் அதன் விலைவாக வறட்சி நிவாரணம் ,இன்று சாந்திபுர கிராமசேவகர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது தற்போது நாட்டின் பல பாகங்களிலும் வறட்சியால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வறட்சி நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களிலும் நிவாரணங்கள் மக்களுக்கு …
Read More »