21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். 2011ஆம் ஆண்டு ஜூன் …
Read More »