நீதிமன்றம் தடை விதித்த பின்னும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமணம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் பெயரில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரின் கணவரை அதிமுகவின் …
Read More »தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் : முதல்வராக இருக்கும் ஒருவரே தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருக்கும் தன்னையே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருப்பது …
Read More »