கேப்பாபுலவு காணிகளுக்கு இரண்டு தினங்களில் தீர்வு கோப்பாபுலவு காணிகள் தொடர்பில் இரண்டு தினங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளில் 43 கைதிகளே இன்னும் விடுவிக்கப்படாமலுள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்த பின்னரே அவர்களை விடுவிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை …
Read More »