நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்! பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாடளாவிய ரீதியில் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற …
Read More »