யுத்த காலத்தில் அரசிற்கு எங்கிருந்து ஆயுதம் வந்தது? – மௌனம் கலைத்தார் கோட்டாபய கடந்த யுத்த காலத்தில், இலங்கை ராணுவம் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள், எங்கிருந்து பெறப்பட்டது என்ற கேள்விக்கு, இதுவரை காலமும் உறுதியான பதில் கிடைக்காமல் இருந்த நிலையில், அதற்கான பதிலை, அப்போதைய பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் …
Read More »