தனது பிறந்த நாளுக்காக பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றபோது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார். குறித்த சம்பவம் மந்துவில் மேற்கில் இடம் பெற்றது. சம்பவத்தில் மந்துவில் மேற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 25 வயதுடையவரே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். குறித்த இளைஞன் கடைக்கு சென்றபோது அவரை வழிமறித்த இனந்தெரியாத நபர் ஒருவர் அவர்மீது வாள் வெட்டுதாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது இளைஞனின் கை துண்டாடப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார …
Read More »