ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கில் மேலும் மூன்று உயரதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர கடந்த மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகரான …
Read More »ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா
ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்திற்கு பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வுகள் நடைபெற்று வந்தது. மராட்டிய …
Read More »