கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம் முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையினரால் …
Read More »