கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம் தமது எதிர்காலம் தொடர்பில் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மாணவர்கள் ஏங்கிநிற்கின்றனர். சட்டத்தரணியாகும் தமது கனவு மற்றும் தமது கல்வி தொடர்ச்சியான நிலமீட்புப் போராட்டத்தினால் சீரழிந்து செல்லதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று போராட்டம் 28 ஆவது நாளாக எந்தவொரு …
Read More »அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு: 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தமது நிலமீட்பு போராட்டத்தை 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக போராட்டத்தை முன்னெடுத்து …
Read More »