Monday , August 25 2025
Home / Tag Archives: கேப்பாபுலவு (page 2)

Tag Archives: கேப்பாபுலவு

தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம்

பிலவுக்குடியிருப்பு போராட்டம்

தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை …

Read More »

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை

கேப்பாபுலவு காணி மீட்பு

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை கேப்பாபுலவு கிராம மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாவது நாளாகவும் சிவலிங்க பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பகுதியிலுள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை என்பவரே இந்த பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார். …

Read More »

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம்

கேப்பாபுலவு போராட்டம்

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத …

Read More »

தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு

சம்பந்தனே பொறுப்பு

தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு தமது காணிகளை மீட்கும் தமது போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவனத்தில் எடுக்காமை குறித்து கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நாளை மறுதினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாது விடின் தீக்குளித்து தற்கொலை செய்யப்பபோவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக …

Read More »

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்   விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால அவகாசத்தை கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்திருந்த நிலையில் …

Read More »