வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்: வலி. வடக்கு மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு பகுதியிலிருந்து …
Read More »