சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி கலந்துரையாடவுள்ளன. இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு கொழும்பில் இரா.சம்பந்தனின் …
Read More »