கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த அகழ்வு பணிகள் இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் விடுதலைப்புலிகளால் …
Read More »கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்
கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு பருகக் கொடுத்துள்ளனர். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய …
Read More »கிளிநொச்சியில் நடக்கும் அட்டூழியத்தின் உச்சம்
கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்காமல் நடக்கும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வனம் அழிக்கப்பட்டு பாரிய அளவில் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி. அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது. இந்த பகுதியில் சுமார் 5 அடிக்கு அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் …
Read More »கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஊர்வலம்
“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
Read More »கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் வைத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. சோதனைக்கு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!! கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரம் தரித்து விடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த …
Read More »