கவர்னர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் – எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது. கழக பொருளாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பெயரை அறிவித்தார். என்னை, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்தனர். ஜெ., அரசை அமைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். …
Read More »