Sunday , June 29 2025
Home / Tag Archives: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு

Tag Archives: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’ எனக் குறிப்பிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (சனிக்கிழமை) பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வவுனியா …

Read More »