அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா பெங்களூர் சிறையில் சரண் அடைவதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்ற நிலையில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியிலும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் […]





