கொரோனா சந்தேகத்தில் கனேடிய பிரதமர் வீட்டில் முடக்கம் கனேடிய பிரதமர் தனது மனைவி லண்டன் சென்று வந்தபின்னர் உடல்நலகுறைவாக உள்ளார் என காரணம் கூறி அவர் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவர் பதிவுவிட்ட ட்வீட் கிழே I have some personal news to share today. Sophie recently returned from a speaking event in the UK, and last night she was experiencing …
Read More »பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தொடர்ந்தும் உதவுவோம்: கனேடிய பிரதமர்
போரினால் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த இலங்கைத் தமிழர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடியா குறிப்பிட்டுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் பொறுப்புக் கூறலானது அவசியம் என ஜஸ்ட்டின் வலியுருத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட …
Read More »