Monday , August 25 2025
Home / Tag Archives: உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

Tag Archives: உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

உளவுத்துறை அறிக்கையால் எடப்பாடி அதிர்ச்சி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்நிலையில், அந்த தொகுதியில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் …

Read More »