மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் இன மத பேதம் பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மண்ணை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது, அனைவரும் …
Read More »